என்ன சொல்லட்டும், வாழ்த்தா? அனுதாபமா?
ஜன்னலுக்கு வெளியே இருந்து வந்த வண்ணத்துப்பூச்சி ஒன்று வாசல் கதவில் வந்தமர்ந்தது. பின் சுவருக்குச் சென்று அங்கு மாட்டப்பட்டிருந்த விருதுப்
ஜன்னலுக்கு வெளியே இருந்து வந்த வண்ணத்துப்பூச்சி ஒன்று வாசல் கதவில் வந்தமர்ந்தது. பின் சுவருக்குச் சென்று அங்கு மாட்டப்பட்டிருந்த விருதுப்
என் ஜன்னலுக்கு வெளியே எதிர்ச்சாரியில் எழுந்து கொண்டிருக்கிறது ஒரு விளம்பரப் பதாகை. வேட்டிக்கான விளம்பரம் அது. வேட்டிக்குக் கூட விளம்பரம்
இந்தியாவை உலகம் ஏளனத்தோடு பார்த்து எள்ளி நகையாடிக் கொண்டிருந்த காலம் அது. விளக்கின் மீது குடத்தைக் கவிழ்த்ததைப்போல இந்து மதத்தின்
ஏவாளுக்குப் போரடிக்கத் துவங்கியது. ஈடன் தோட்டம் முழுவதையும் சுற்றி வந்து விட்டாள். அழகிய சிற்றோடைகளும், அருவியும், பசும்புல் வெளியும், மலர்த்
வெற்றி. இந்தச் சொல்லைப் போல எழுட்சி தரும் இன்னொன்று உண்டா? அதுவும் வலிமையானர் என்று கருதப்படுபவரை வீழ்த்திப் பெறும் வெற்றி
எங்கிருந்தோ ஒரு தாலாட்டு என் ஜன்னல் வழி நுழைந்து செவியில் புகுந்து என் இதய அறைகளை நிறைக்கிறது. சினிமா தாலட்டுதான்.
“பாரத் மாதா கீ ஜெய்!” இந்தியத் தாய்க்கு வெற்றி என்ற இந்த உரத்த முழக்கம் இடி போன்று நான் கூட்டங்களில்
ஜன்னலுக்கு வெளியே சத்தமின்றி அடங்கிக் கிடந்தது ஊர். இலை கூட அசங்காதப் புழுக்கம். தைமாதம்தான் இது என்று தலையில் அடித்துச்
என் ஜன்னலுக்கு வெளியே ஏதோ இரைச்சல். எட்டிப் பார்த்தேன். கணவன் மனைவியா, அண்ணன் தங்கையா எனக் கணிக்க முடியவில்லை. அதிகம்
மாலன் எழுந்து நாட்காட்டிக்கு அருகில் நகர்ந்த போதுதான் ஆண்டு மாறிவிட்டது என்பது அடியேனுக்கு உரைத்தது. முப்பத்தியொன்றாம் தேதிக்கும் முதல் தேதிக்குமிடையே
கறுப்புப் பூக்கள் காற்றில் மிதப்பதைப் போல என் ஜன்னலுக்கு வெளியே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குடைகள் அலைந்து கொண்டிருந்தன. மழை நின்று
வெள்ளை வேட்டியை விரித்தது போல் வெளியே வெயில் தகதகத்துக் கொண்டிருந்தது.சித்திரை இன்னும் பிறக்கவில்லை. ஆனால் அன்று அதிகமாக ஒரு கைப்ப்பிடி
விரலை மடக்கிக் கொண்டு வீறுடன் குரலெழுப்பும் ஓர் வீரனின் சிலையின் நிழல் போல வீட்டுக்கு வெளியே விழுந்து கிடந்தது மரத்தின்
இரத்தத்தில் மணலைக் கலந்து இழுசியது போல என் ஜன்னலுக்கு வெளியே சிவந்து கிடக்கிறது அந்தி வானம். இத்தனை நீள வர்ணனை
பாரதி நினைவு நூற்றாண்டு ஆணும் பெண்ணுமாக ஒர் இளம் ஜோடி என் ஜன்னலுக்கு வெளியே நடந்து கடக்கிறது.காற்று வாங்கக் கடற்கரைக்குப்
பாரதி நினைவு நூற்றாண்டு/குமுதம் கும்பலாய்க் காகங்கள் கூடிக் கரைவதுண்டு. குயிலொன்று காலையில் கூவித் துயிலெழுப்புவதுண்டு. இவையன்றி வேறு பறவைகளை என்
என் ஜன்னலுக்கு வெளியே. . .. கணா கணா ஆபார் என் ஜன்னலுக்கு வெளியே விரிந்திருந்த சூன்யத்தை வெற்றுப் பார்வையாக
என் ஜன்னலுக்கு வெளியே. . . என் ஜன்னலுக்கு உள்ளே…. உள்ளே ஒரு கேள்வி என் ஜன்னலுக்கு வெளியே வெறிச்சிட்டிருக்கிறது
என் ஜன்னலுக்கு வெளியே-13 ஒரு நூற்றாண்டுக்கு முன்… மாலன் என் ஜன்னலுக்கு வெளியே நிழலாடக் கண்டேன். நடைப் பயிற்சிக்கு புறப்பட்டுக்
இரவு என் ஜன்னலுக்கு வெளியே இரு கரு மேகங்கள், மோதிக்கொள்ளும் முனைப்போடு நிற்கும் யானைகளைப் போலத் திரண்டிருந்தன. அவ்வப்போது எழுந்து
என் ஜன்னலுக்கு வெளியே மணியோசை கேட்டது.டாங் டாங் என்று கணீரென ஒலிக்கும் கோயில் மணி அல்ல.சிணுங்கிச் சிணுங்கி அடிக்கும் சைக்கிள்
என் ஜன்னலுக்கு வெளியே எங்கிருந்தோ ஒரு பாடல் அறையை நிறைக்கிறது. வீட்டு எண் தெரியாவிட்டாலும் விவரம் சொன்னால் விலாசம் கூறுவதைப்
ஆகாயத்தைக் கத்தரித்து ஆடையாக உடுத்தியதைப் போல, என் ஜன்னலுக்கு வெளியே, நீல வண்ணச் சீருடை அணிந்து அந்தக் குழந்தைகள் காத்திருக்கின்றன.
என் ஜன்னலுக்கு வெளியே, எதிர் மரக் கிளையில் தொங்கிக் கொண்டிருக்கிறது ஒரு நட்சத்திரம். புத்தாண்டை வரவேற்பதற்காக வானத்திலிருந்து வந்ததைப் போல
உடைந்த கண்ணாடிச் சில்லைப் போல உள்ளங்கை அளவிற்கு ஒரு சிறு குளத்தை வாயில்படியருகே விட்டுச் சென்றிருந்தது நேற்றுப் பெய்த மழை.