பாரதியின் சுயஜாதி அபிமானம்
“நமக்கு சிறிது சுயஜாதி அபிமானம் ஜாஸ்திதான் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்” என்று 22.1.2.1906 தேதியிட்ட இந்தியா பத்திரிகையில் எழுதினார்
“நமக்கு சிறிது சுயஜாதி அபிமானம் ஜாஸ்திதான் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்” என்று 22.1.2.1906 தேதியிட்ட இந்தியா பத்திரிகையில் எழுதினார்
“எனக்கு நாலைந்து முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகள் வருகின்றன. அவற்றுள் ஒன்று வாரப் பத்திரிகை. அது பழுத்த சுதேசீயக் கக்ஷியைச் சேர்ந்தது.