கதவைத் திற, காற்று வரட்டும்
பாடப் புத்தகங்கள் சொல்லாத பல வரலாறுகள் உண்டு. அவற்றில் ஒன்று இந்தியா சுதந்திரம் பெற்று மிகச் சில ஆண்டுகளிலேயே இந்தியாவின்
பாடப் புத்தகங்கள் சொல்லாத பல வரலாறுகள் உண்டு. அவற்றில் ஒன்று இந்தியா சுதந்திரம் பெற்று மிகச் சில ஆண்டுகளிலேயே இந்தியாவின்
புதிய வரிகளும் இல்லை, புதிய நலத் திட்டங்களும் இல்லை . அண்மையில் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தமிழக அரசின் வரவு செலவுத்
திறமையான கூத்துக் கலைஞர் அவர்.வசனம் எல்லாம் பிச்சு வாங்குவார். ஜிகினா, ஜரிகை, சம்கி இவற்றால் அலங்கரிப்பட்ட ஆடைகளும்,கில்ட் நகைகளும் செயற்கை
இளந் தலைமுறைக்கு இது தெரிந்திருக்காது. மூத்தவர்களும் கூட மறந்திருக்கக் கூடும் ஆகஸ்ட் 15,1947ல் திருவாங்கூர் இந்தியாவில் இணைந்து இருக்கவில்லை. அது
தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது அந்தமான். வேட்டை நாய்கள் அதை துரத்திக் கொண்டு வந்தன ஓடிக்கொண்டிருந்த மான் சற்று தொலைவில் ஒரு குகையைக் கண்டது.உயிரைப்
அவர் ஒரு வக்கீல். ஒருநாள் நண்பரோடு ‘வாக்’ போகும் போது ரவுடியைப் போலத் தோன்றிய ஒருவர் ஓர் இளம்பெண் மீது
தேர்க்காலில் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறான் கர்ணன். அவனை அவன் அது நாள் வரை செய்த தர்மங்கள் காத்து வருகின்றன. உடலை
அப்பா, அவசரம், ஆயிரம் ரூபாய் அனுப்பி வையுங்கள் என்று மகன் செய்தி அனுப்பினான்.இரண்டு வாரத்திற்கு முன் இரண்டாயிரம் ரூபாய் அனுப்பினேனே
அவனுக்கு ஊரெல்லாம் கடன்.எதிர்ப்படுகிறவர்கள் எல்லோரும் “என்னப்பா,.எப்பக் கொடுப்ப? என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று நண்பன்