ரெளத்திரம் பழகு!
என் ஜன்னலுக்கு வெளியே ஏதோ இரைச்சல். எட்டிப் பார்த்தேன். கணவன் மனைவியா, அண்ணன் தங்கையா எனக் கணிக்க முடியவில்லை. அதிகம்
என் ஜன்னலுக்கு வெளியே ஏதோ இரைச்சல். எட்டிப் பார்த்தேன். கணவன் மனைவியா, அண்ணன் தங்கையா எனக் கணிக்க முடியவில்லை. அதிகம்
மாலன் எழுந்து நாட்காட்டிக்கு அருகில் நகர்ந்த போதுதான் ஆண்டு மாறிவிட்டது என்பது அடியேனுக்கு உரைத்தது. முப்பத்தியொன்றாம் தேதிக்கும் முதல் தேதிக்குமிடையே
மூச்சுத் திணற, முழி பிதுங்க பொத்தென்று சோபாவில் வந்தமர்ந்தான் சித்து. பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார் அவனது அம்மா.
“நமக்கு சிறிது சுயஜாதி அபிமானம் ஜாஸ்திதான் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்” என்று 22.1.2.1906 தேதியிட்ட இந்தியா பத்திரிகையில் எழுதினார்
பாரதி நினைவு நூற்றாண்டு/குமுதம் கும்பலாய்க் காகங்கள் கூடிக் கரைவதுண்டு. குயிலொன்று காலையில் கூவித் துயிலெழுப்புவதுண்டு. இவையன்றி வேறு பறவைகளை என்
சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய பாரதி நினைவு நூற்றாண்டு உரை- 4/8/2021 பாரதியார் பெற்றெடுத்த பெண் குழந்தைகள் இருவர், தங்கம்மாள்
நெடுஞ்சாலை ஒன்றில் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தது ஒரு குதிரை. அது வரும் வேகத்தைக் கண்டு ஓரமாக நின்று வேடிக்கை
“ பி.எம். டபிள்யூ வாங்க வேண்டுமானால் உங்களுக்கு எவ்வளவு காலம் ஆகும்?” பி.எம். டபிள்யூ உலகின் விலை உயர்ந்த கார்களில்
ஆசையைத் தூண்டுவதாக இருந்தன அந்த மாம்பழங்கள். பொன்னை உருக்கிச் செய்தது போல அதன் தோல்கள் பொலிந்தன. கையில் எடுத்துப் பார்க்கும்