ஏன் இந்த நாடகம்?
அந்தக் குழந்தைக்கு இனிப்பு மீது அவ்வளவு பிரியம். ஆனால் அது இனிப்பு சாப்பிடுவது குறித்து அதன் அம்மா கவலை
அந்தக் குழந்தைக்கு இனிப்பு மீது அவ்வளவு பிரியம். ஆனால் அது இனிப்பு சாப்பிடுவது குறித்து அதன் அம்மா கவலை
பொன்னியும் ராணியும் நெருங்கிய சினேகிதிகள். ஒரே வயது. ஒரே வருடத்தில் பிறந்தவர்கள் மட்டுமல்ல, ஒரே மாதத்தில் பிறந்தவர்களும் கூட. தேதிதான்
இன்று போல் அன்று டிவிட்டரோ வாட்ஸ்அப்போ இல்லை. தொலைக்காட்சிகள் இல்லை. ஊகங்களையும் கிசுகிசுக்களையும் வெளியிடும் ‘செய்தி’ப் பத்திரிகைகளும் இல்லை. ஆனால்
தானியம் தேடிப் பறந்து கொண்டிருந்த சிட்டுக் குருவி வீதியில் விழுந்து கிடந்த வெள்ளிக் காசைக் கண்டது.வெயிலில் ஒளிர்ந்து கொண்டிருந்த அதை
புகழ் பெற்ற விலங்குகள் பூங்கா. பழமையானதும் கூட. கரடி ஒன்று காலமாயிற்று.வேடிக்கை பார்க்கிறவர்களை ஏமாற்ற விரும்பாத விலங்குப் பூங்காத்
எப்போதுமே அந்த மனிதருக்குத் தன்னைப் பற்றிய பெருமை அதிகம். காரணம் இருந்தது. அவர் அநேகமாக உலகில் உள்ள நாடுகளைப் பார்த்து