August 2019

கட்டுரைகள் அரசியல் சொல்லாத சொல் துக்ளக்

பெருமாளும் பெத்த பெருமாளும்

தில்லைநாதன் தீவிர சிவபக்தர். சிவனைத் தவிர வேறு எவரையும் வணங்குவதில்லை என்பதில் மட்டுமல்ல, நினைப்பதும் இல்லை என்பதில் உறுதியாக இருந்தார்,