கலாசாரமும் கண்ணீரும்
பறக்கப் பழகுகிற பறவையைப் போல வீதியில் கிடந்த அந்தக் காகிதம் வீசிய காற்றில் தத்தி. ஓடி, தரையிலிருந்து எழுந்து தாழப்
பறக்கப் பழகுகிற பறவையைப் போல வீதியில் கிடந்த அந்தக் காகிதம் வீசிய காற்றில் தத்தி. ஓடி, தரையிலிருந்து எழுந்து தாழப்
யானை வந்தது முதலில்; அப்புறம் கலைந்து போனது; குதிரை முகத்தில் ஒருவன் கொஞ்ச தூரம் போனான். பானை வெடித்து மரமாச்சு.
கைக் கெட்டும் தூரத்தில்தான் கடல். என்றாலும் வெம்மையைச் சுமந்து வந்தது வேனிற்காற்று.குளிர்ச் சாதனக் கருவியில் கூட்டியும் குறைத்தும் வெப்பத்தை வேண்டியபடி
வாசலில் வந்து நின்றது அந்த வாடகைக் கார். என் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்த போது அருணனும் கவிதாவும் அதிலிருந்து
குயில் கூவித் துயில் எழுவது ஒரு கொடுப்பினைதான்,காக்கைகள் கரைகிற காலைப் பொழுதுகளில்தான் பெரும்பாலும் கண் விழித்திருக்கிறேன்.குயில்கள் எப்போதாவது கூவும்.அல்லது அதன்
காலையிலேயே ஆரம்பித்து விட்டது காகங்களின் பாராளுமன்றம். அவை எழுப்பிய இரைச்சலில்தான் இன்று விழித்தேன். விழிப்பு என்பது மனதின் விழிப்பு. தென்னை
கடலோரம் நடக்கிற காலை நடை செய்தித்தாளைப் படிப்பது போலச் சிந்தனைகளைக் கிளறும் ஓர் அனுபவம். நாள்தோறும் அநேகமாக அதே நபர்களையே
இரவை வரவேற்க இருளை விரித்துக் கொண்டிருந்தது அந்திப் பொழுது.இன்னும் கொஞ்ச நேரத்தில் குளிர ஆரம்பிக்கும். லக்னோவின் பருவ நிலை அப்படி.
மணற் குகையிலிருந்து வெளி வந்தது ரயில். குகையைக் கடந்ததும் வரிசையாய் வாழைத் தோட்டங்கள். குளுமை நிறைந்த கடற்காற்று காணமல் போயிருந்தது.
முகவரி தவறிய கடிதம் ஒன்று என் முன் வாசலில் கிடந்தது. அது என் அண்டை வீட்டுக்காரருக்கானது. ஆனால் அவர் வீட்டைக்
குழந்தையின் புன்னகையைப் போலக் கூப்பிட்டது அந்த நிலவு. கண்ணுக்குள் மிதக்கிற கனவைப் போல கைக்கெட்டாமல் இருந்தாலும் மனதிற்குள் குளிர்ச்சியையும் மகிழ்ச்சியையும்
அதற்காகவே காத்திருந்தது போல், அந்த வண்ணபலூன் குழந்தையின் கையிலிருந்து நழுவியதும் கூரையில் போய் ஒட்டிக் கொண்டது. அழுமோ என நினைத்த
காற்று சுகமாகத்தானிருந்தது.ஆனால் காலை வீசி நடக்க முடியாமல் எண்ணங்கள் இடறச் செய்தன.தஞ்சாவூரில் அடி வாங்கிய அந்த புத்தத் துறவி நெஞ்சில்
காலத்தை அளக்கிற கடிகாரப் பெண்டுலம் மாதிரி என் ஜன்னலுக்கு வெளியே ஆடி ஆடிப் போய்க் கொண்டிருக்கிறான் அந்த இளைஞன், தள்ளாட்டம்
விரைந்து கொண்டிருந்த என் வாகனத்தின் ஜன்னலுக்கு வெளியே, தானியக் கதிர்கள் தலைசாய்த்துக் கிடந்த வயல்கள் நடுவே, அந்த ’மனிதனை’ப் பார்த்தேன்.
கதவைத் திறப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்ததைப் போல. என் ஜன்னலுக்கு வெளியே இருந்து வந்து அமர்ந்தது அந்த வண்ணத்துப் பூச்சி. மஞ்சளும்
வாசல் பக்கம் யாரோ வருவது போல நிழலாடியது. கதவைத் திறந்தேன். கேபிள் டிவிக்காரர், மாதச் சந்தா வாங்க வந்திருந்தார். மாதம்
நேற்று மாலையிலிருந்து என் ஜன்னலுக்கு வெளியே காற்று சீறிக் கொண்டிருக்கிறது.அதன் சினத்தைக் கண்டு மறுபேச்சுப் பேசாமல் மரங்கள் தலையாட்டிக் கொண்டிருக்கின்றன.
ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே என்று என் ஜன்னலுக்கு வெளியே உரக்க முழங்கிக் கொண்டிருக்கிறது ஒலிபெருக்கி.ஏதோ கொண்டாட்டம்.
எழுத உட்கார்ந்த போது என் ஜன்னலுக்கு வெளியேயிருந்து மடியில் வந்தமர்ந்தது அந்தப் பந்து. திடுக்கிட்டுத்தான் போனேன். எதிர்பாராத தருணத்தில் ஏதேனும்
ஏனென்று தெரியவில்லை, அதிகாலையிலேயே தூக்கம் கலைந்து விட்டது. அதற்கு என் ஜன்னலுக்கு வெளியேயிருந்து வந்த வயலின் ஒலியும் ஒரு காரணம்.
என் ஜன்னலுக்கு வெளியே பெரிதாய்ப் பூத்துக் கிடக்கிறது அந்த மாக்கோலம். எண்ணிப் புள்ளி வைத்து இழையெடுத்துப் போட்ட கோலத்தில் ஹேப்பி
இன்னும் என் ஜன்னலுக்கு வெளியே இன்றைய செய்தித்தாள் வந்து விழவில்லை. செய்திகள் சலிப்பேற்றும் போதெல்லாம் வாழ்க்கையை வாசிக்க நான் முகநூல்
ஜன்னலுக்கு வெளியே விழுந்து கிடந்த செய்தித்தாள், தமிழ்த் தாலாட்டுப் பாடலுக்கு இந்த ஆண்டு ஆஸ்கார் பரிசு கிடைக்க வாய்ப்பிருக்கிறது எனப்
ஏனோ தெரியவில்லை, உறக்கம் பிடிக்கவில்லை. எழுந்து ஜன்னலைத் திறந்தேன். என் ஜன்னலுக்கு வெளியே இருளை விரித்துப் போட்டுக் கொண்டு ஈரக்