கூகுள் குழந்தைகள்
இலைகள் கூட உறங்கும் இளம் காலை நேரம் என் ஜன்னலுக்கு வெளியே, இன்னும் இருள் பிரியவில்லை. எதிர் வீட்டு வானொலியின்
இலைகள் கூட உறங்கும் இளம் காலை நேரம் என் ஜன்னலுக்கு வெளியே, இன்னும் இருள் பிரியவில்லை. எதிர் வீட்டு வானொலியின்
என் அண்டைவீட்டுக்காரர் மரங்களின் காதலர்.எங்கள் குடியிருப்பு உருவான போது தெருக்கள் தோறும் மரங்கள் நட முயற்சி மேற்கொண்டவர்.நேற்றுப் பார்க்கிறேன், அவர்
அலைகளுக்கு நடுவேயிருந்து எழும் அந்தக் அக்னிக் குஞ்சு இன்னும் வரக் காணோம். இருளின் சாம்பல் இன்னமும் விரவிக் கிடந்தது. ஆனால்
“வாங்க நண்பர்களே, எங்கிருந்து வருகிறீர்கள்?” என் குரலைக் கேட்டு யார் வந்திருக்கிறார்கள் என வாசலைப் பார்த்தார் மனைவி. நான்
வினோத விலங்கு ஒன்றின் பிளிறலைப் போல இரைந்து கொண்டு, என் ஜன்னலுக்கு வெளியே ஒரு ஆம்புலன்ஸ் விரைந்தது. அது
முகத்தில் முளைத்த முதல் பருவைப் போல அந்தக் கிராமத்தின் அழகிற்குப் பொருந்தாமல் எழுந்து நிற்கிறது அந்த விளம்பரப் பதாகை. மூன்றடிக்கு
வாசல் தெளித்து மீந்த வாளித் தண்ணீரைப் பருக வந்தமர்கிறது காகம்.விடிந்து வெகு நேரமாகிவிடவில்லை.அதற்குள் அதற்கு தாகம். காரணம் தகரம் போல்
“நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீர்களா? எத்தனை வாட்டி சொல்றது உங்களுக்கு?” என்று வாசற்பக்கம் பெரிய குரலில் யாரோ அதட்டும் சத்தம்
பூக்கள் ஊர்வலம் போவதைப் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்க்கிறேன். அநேகமாக ஒவ்வொரு நாளும் என் ஜன்னலுக்கு வெளியே கண்சிரிக்க, வாய்
முடிவுகள் ஆரம்பங்கள் ஆகட்டும் இது இரண்டாவது முறை. மெல்லிய தகரத்தைக் காற்றில் வேகமாக அலைத்தது போல, என் ஜன்னலுக்கு
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கம் இனி உண்டோ? மறுநாள் பள்ளிக்கூடம் திறக்கவிருந்தது. புதிய யூனிபார்ம் வாங்கிக் கொண்டு
ஆம், நம்மால் முடியும் Yes We can இருண்ட வானில் சரசரவெனெ ஏறி பச்சை நட்சத்திரங்களை உதிர்த்து ஓய்கிறது ஒரு
கறுப்புப் பணமும் பச்சைப் பொய்களும் காலை நடைக்குப் போவதற்காக என் ஜன்னலுக்கு வெளியே நண்பர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அன்று
வெற்றி வெளியே இல்லை இரண்டு கையிலும் இரண்டு நாய்க்குட்டிகளைப் பிடித்துக் கொண்டு விறு விறுவென நடந்து அந்தப் பெண்மணி என்
உங்கள் பயணத்தை உங்களிடமிருந்து துவக்குங்கள் எப்போது பார்த்தாலும் என் ஜன்னலுக்கு வெளியே சச்சரவிட்டுக் கொண்டிருக்கும் பறவைகளை இன்று காணோம்.
எழுந்திருக்கும் போது வீசி எறிந்த போர்வையைப் போல வீதியெங்கும் ஈரம் ஓர் ஒழுங்கற்றுப் படர்ந்து கிடக்கிறது. தீபாவளிக்கு நீர்ச்சேலை