கலாசாரமும் கண்ணீரும்
பறக்கப் பழகுகிற பறவையைப் போல வீதியில் கிடந்த அந்தக் காகிதம் வீசிய காற்றில் தத்தி. ஓடி, தரையிலிருந்து எழுந்து தாழப்
பறக்கப் பழகுகிற பறவையைப் போல வீதியில் கிடந்த அந்தக் காகிதம் வீசிய காற்றில் தத்தி. ஓடி, தரையிலிருந்து எழுந்து தாழப்
யானை வந்தது முதலில்; அப்புறம் கலைந்து போனது; குதிரை முகத்தில் ஒருவன் கொஞ்ச தூரம் போனான். பானை வெடித்து மரமாச்சு.
கடலோரம் நடக்கிற காலை நடை செய்தித்தாளைப் படிப்பது போலச் சிந்தனைகளைக் கிளறும் ஓர் அனுபவம். நாள்தோறும் அநேகமாக அதே நபர்களையே
இரவை வரவேற்க இருளை விரித்துக் கொண்டிருந்தது அந்திப் பொழுது.இன்னும் கொஞ்ச நேரத்தில் குளிர ஆரம்பிக்கும். லக்னோவின் பருவ நிலை அப்படி.
காற்று சுகமாகத்தானிருந்தது.ஆனால் காலை வீசி நடக்க முடியாமல் எண்ணங்கள் இடறச் செய்தன.தஞ்சாவூரில் அடி வாங்கிய அந்த புத்தத் துறவி நெஞ்சில்
காலத்தை அளக்கிற கடிகாரப் பெண்டுலம் மாதிரி என் ஜன்னலுக்கு வெளியே ஆடி ஆடிப் போய்க் கொண்டிருக்கிறான் அந்த இளைஞன், தள்ளாட்டம்
ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே என்று என் ஜன்னலுக்கு வெளியே உரக்க முழங்கிக் கொண்டிருக்கிறது ஒலிபெருக்கி.ஏதோ கொண்டாட்டம்.
எழுத உட்கார்ந்த போது என் ஜன்னலுக்கு வெளியேயிருந்து மடியில் வந்தமர்ந்தது அந்தப் பந்து. திடுக்கிட்டுத்தான் போனேன். எதிர்பாராத தருணத்தில் ஏதேனும்
ஏனோ தெரியவில்லை, உறக்கம் பிடிக்கவில்லை. எழுந்து ஜன்னலைத் திறந்தேன். என் ஜன்னலுக்கு வெளியே இருளை விரித்துப் போட்டுக் கொண்டு ஈரக்