இதழியலும் வகுப்பறையும்
சிங்கப்பூர் தமிழாசிரியர்கள் முகாமில் ஆற்றிய உரை 13.11.2013 ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளாக தமிழர்களது சிந்தனையிலும் வாழ்க்கையிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்திவரும்
வேணாம் இந்த வெ(ட்)டி வேலை!
தீபாவளிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எதிர்பாராத நேரத்தில், இரண்டு தெரு தள்ளி, தீபாவளிக்குப் பட்டாசு வைத்தாலே எனக்குப் பதறும். காலடியிலேயே ஒரு
தமிழின் முதல் சிறுகதை எது?
இந்தஉரை ஏப்ரல் 26 2011 அன்று தமிழ்ச் சிறுகதைகள் -ஒரு நூறாண்டு என்றதலைப்பில் சாகித்ய அகாதெமி ஏற்பாடு செய்திருந்த இரு
கலகமா? மகுடமா?
மோடியின் அரசியல் பயணம் எதில் போய் முடியும்? பழைய கதைதான். ஆனால் சுவையானது வெள்ளையர்கள் நம்மை ஆண்டு கொண்டிருந்த
தியாகமா? துரோகமா?
வாசலில் வந்து நின்றது அந்த வாடகைக் கார். என் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்த போது அருணனும் கவிதாவும் அதிலிருந்து
முக்காலிகள்
இவன் எழுந்திருந்தான். இவனைச் சுற்றிலும் நாற்காலிகள் இறைந்து கிடந்தன. நேரம் முடிந்து விட்டு ஆபீஸ் கலைந்து கிடந்தது. இவனுடையது நாற்காலியில்லை.