இலக்கியம்

கட்டுரைகள் இலக்கியம் பாரதியியல்

பாரதி வாழ்வின் இருண்ட பக்கங்கள்

பாரதி வாழ்வின் இருண்ட பக்கங்கள் மாலன் பாரதியைக் குறித்துப் பல ஆய்வுகள் வந்திருக்கின்றன. இன்று பாரதி இயல் என்பது ஓர்

கட்டுரைகள் இலக்கியம்

வைணவத் தமிழில் கடவுள்

எல்லாத் தொல்குடிகளிடமும் தோன்றியதைப் போல ஆதி தமிழரிடையே கடவுள் என்ற கருத்தாக்கம் தன்னைச் சூழ்ந்திருந்த இயற்கையின் மீதேற்பட்ட பயத்தால்தான் தோன்றியது.

கட்டுரைகள் இலக்கியம் என் ஜன்னலுக்கு வெளியே

போர்ப் பூமியில் ஒரு பூவனம்

இரத்தத்தில் மணலைக் கலந்து இழுசியது போல என் ஜன்னலுக்கு வெளியே சிவந்து கிடக்கிறது அந்தி வானம். இத்தனை நீள வர்ணனை

கட்டுரைகள் இலக்கியம் என் ஜன்னலுக்கு வெளியே

வறுமையில் வாடினாரா பாரதி?

பாரதி நினைவு நூற்றாண்டு/குமுதம் கும்பலாய்க் காகங்கள் கூடிக் கரைவதுண்டு. குயிலொன்று காலையில் கூவித் துயிலெழுப்புவதுண்டு. இவையன்றி வேறு பறவைகளை என்

கட்டுரைகள் இலக்கியம்

“கிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம்.”

காற்றுக்குக் காது இருக்குமானால், 70களின் தொடக்கத்தில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தியாகராயநகர், குட்டிச் சுவர்களில் அமர்ந்திருந்த அந்த மூன்று இளைஞர்களின் அரட்டையில்

கட்டுரைகள் இலக்கியம்

ஊடகங்களும் இலக்கியமும்

பத்திரிகைகளுக்கும் படைப்பிலக்கியத்திற்கும் இடையேயான உறவு கணவன் மனைவி உறவு போன்றது. இரண்டும் தனித் தனி வரலாறுகள் கொண்டவை. இரண்டும் தனித்தனி

கட்டுரைகள் இவர்கள் இலக்கியம்

பின்பற்றுதலை நிராகரித்த எழுத்தாளன்

சுப்ரமண்ய ராஜு என்ற எழுத்தாளனை தஞ்சாவூர் எழுத்தாளர்கள் என்ற சிமிழுக்குள் (சரி, சரி, சற்றே பெரிய பேழைக்குள்) அடக்கி விடமுடியுமா

கட்டுரைகள் இலக்கியம்

மூன்றாம் மரபு

தமிழின் முதல் நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்று வகுப்பறைகளில் போதிக்கப்படுவது வழக்கம். ஆனால்