முடிவென்று ஒன்று இல்லை
“உலகம் ஏன் உருண்டையாக இருக்கிறது” எனக் கேட்டான் ஒரு சிறுவன். “உருள்வதற்கு அதுதானே எளிதான வடிவம்” என்று ஒருவர் பதிலளித்தார்
“உலகம் ஏன் உருண்டையாக இருக்கிறது” எனக் கேட்டான் ஒரு சிறுவன். “உருள்வதற்கு அதுதானே எளிதான வடிவம்” என்று ஒருவர் பதிலளித்தார்
அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட போது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நான் பார்த்து வளர்ந்த அந்த இளைஞன் இறந்து விட்டான் என்றது
ஓவ்வொரு ஆண்டும் மார்கழியின் மத்தியில் இளவேனிற் காலம் தொடங்கும் தருணத்தில் ஏற்பாடு செய்யப்படும் சென்னைப் புத்தகக் காட்சி கடந்தாண்டு இறுதியில்
படங்களில் பார்த்து பிரமித்திருக்கிறேன். பல முறை நேரில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். “ பலவித சாதகங்கள் கொண்ட இதைப் போன்ற இன்னொரு
தேர்தல் சூடு பிடித்திருக்கிறது. இங்கு மட்டுமல்ல, அமெரிக்காவிலும். இந்தாண்டு நவம்பர் மாதம் அங்கு புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
பத்திரிகைக்களுக்கு வரும் கடிதங்கள் எப்போதும் வாசகர்களின் வாழ்த்து மடல்களாகவோ விமர்சனக் கணைகளாகவோதான் இருக்க வேண்டும் என்பதில்லை. காணமற் போனவர்களைக் கண்டுபிடித்துத்
கதவுகளுக்கு இடையே கடிதம் போல் ஓர் உறை. அழைப்பிதழ். இலக்கியக் கூட்டம் என்றது அழைப்பு. அங்கு பேசப்படவிருப்பது இலக்கியம்தானா என
மரியாதைக்குரிய ஒருவரைக் காணச் செல்லும் போது நாம் பூக்களோ பழங்களோ வாங்கிக் கொண்டு போவதுண்டு. சிலர் இனிப்பையோ நொறுக்குத் தீனிகளையோ
“உங்களுக்கு என்னப்பா, மூன்றே பருவங்கள்தான் வெப்பம், அதிக வெப்பம், மிக அதிக வெப்பம். அங்கே, அமெரிக்காவில் அப்படியா? வீட்டு வாசலில்