May 2013

உரைகள்

வீர் விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் சென்னையில் 9 நாள்கள் தங்கியிருந்தார். அந்த நாள்கள் விவேகானந்தர் நவராத்திரி எனக் கொண்டாடப்படுகிறது. அவரது 150வது பிறந்த

சிறுகதைகள்

எங்கள் வாழ்வும்

     எங்கள் கல்லூரியின் கம்பீரங்களில் ஒன்று தமிழ் முருகேசன்.        நாக்குக் குழறாமல், வார்த்தைப் பிறழாமல், மணிப் பிரவாளம் கலக்காமல்

என் ஜன்னலுக்கு வெளியே

மாறாத அடையாளம். . .

கடலோரம் நடக்கிற காலை நடை செய்தித்தாளைப் படிப்பது போலச் சிந்தனைகளைக் கிளறும் ஓர் அனுபவம். நாள்தோறும் அநேகமாக அதே நபர்களையே

என் ஜன்னலுக்கு வெளியே

சாதி என்னும் போதை

இரவை வரவேற்க இருளை விரித்துக் கொண்டிருந்தது அந்திப் பொழுது.இன்னும் கொஞ்ச நேரத்தில் குளிர ஆரம்பிக்கும். லக்னோவின் பருவ நிலை அப்படி.

என் ஜன்னலுக்கு வெளியே

பகைவனுக்கு அருள்வாய்

காற்று சுகமாகத்தானிருந்தது.ஆனால் காலை வீசி நடக்க முடியாமல் எண்ணங்கள் இடறச் செய்தன.தஞ்சாவூரில் அடி வாங்கிய அந்த புத்தத் துறவி நெஞ்சில்

என் ஜன்னலுக்கு வெளியே

இது யாருக்காக வைத்த குண்டு?

ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே என்று என் ஜன்னலுக்கு வெளியே உரக்க முழங்கிக் கொண்டிருக்கிறது ஒலிபெருக்கி.ஏதோ கொண்டாட்டம்.

என் ஜன்னலுக்கு வெளியே

கூரையில்லாமல் ஓர் குடில்

எழுத உட்கார்ந்த போது என் ஜன்னலுக்கு வெளியேயிருந்து மடியில் வந்தமர்ந்தது அந்தப் பந்து. திடுக்கிட்டுத்தான் போனேன். எதிர்பாராத தருணத்தில் ஏதேனும்