தைக்க வேண்டும் புதிய சட்டை
மூச்சுத் திணற, முழி பிதுங்க பொத்தென்று சோபாவில் வந்தமர்ந்தான் சித்து. பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார் அவனது அம்மா.
மூச்சுத் திணற, முழி பிதுங்க பொத்தென்று சோபாவில் வந்தமர்ந்தான் சித்து. பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார் அவனது அம்மா.
இரவு இல்லை. ஆனால் இருள் கவிந்து கொண்டிருக்கிறது. வானம் இருண்டு கொண்டு வருகிறது. மழை வரப் போகிறது சீறிக் கொண்டு
தில்லைநாதன் தீவிர சிவபக்தர். சிவனைத் தவிர வேறு எவரையும் வணங்குவதில்லை என்பதில் மட்டுமல்ல, நினைப்பதும் இல்லை என்பதில் உறுதியாக இருந்தார்,
இரண்டும் இரண்டும் எவ்வளவு என்று கேட்டார் ஆசிரியர். எல்லோரும் நான்கு என்று சொன்னார்கள். ஒரு பையன் மட்டும் ஐந்து என்றான்.
? பங்காளிகள் இருவர். அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் வசித்து வந்தார்கள். அண்ணனுக்கு ஊரில் நல்ல பெயர்.தம்பிக்கு அதில் பொறாமை. தானும்
பக்கத்து வீட்டுக்காரரோடு சண்டை.சண்டை என்றால் சண்டை இல்லை மனஸ்தாபம். பேச்சை முறித்துக் கொண்டு விடவில்லை. பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால்
என் பையனுக்கு இரண்டரை வயதானபோது அவனைத் தனி அறையில் தூங்க வைத்தோம். தொடர்ந்து அவனை அங்கேயே தூங்கப் பழக்கினோம். அவனைத்
கவிஞர் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். அரசியலிலும் ஈடுபாடு உண்டு. தேர்தலில் நிற்க விரும்பினார். எல்லாத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தாயிற்று. புதுச்சேரி
அப்பா, அவசரம், ஆயிரம் ரூபாய் அனுப்பி வையுங்கள் என்று மகன் செய்தி அனுப்பினான்.இரண்டு வாரத்திற்கு முன் இரண்டாயிரம் ரூபாய் அனுப்பினேனே