வைணவத் தமிழில் கடவுள்
எல்லாத் தொல்குடிகளிடமும் தோன்றியதைப் போல ஆதி தமிழரிடையே கடவுள் என்ற கருத்தாக்கம் தன்னைச் சூழ்ந்திருந்த இயற்கையின் மீதேற்பட்ட பயத்தால்தான் தோன்றியது.
எல்லாத் தொல்குடிகளிடமும் தோன்றியதைப் போல ஆதி தமிழரிடையே கடவுள் என்ற கருத்தாக்கம் தன்னைச் சூழ்ந்திருந்த இயற்கையின் மீதேற்பட்ட பயத்தால்தான் தோன்றியது.
இம் மாதக் (ஜூலை 2022) கலைமகளில் மகாகவியின் ‘காற்று வெளியிடை’ப் பாடல் பிறந்த சூழல் பற்றி கவிஞர் இரா. உமா
பாரதி நினைவு நூற்றாண்டு/குமுதம் கும்பலாய்க் காகங்கள் கூடிக் கரைவதுண்டு. குயிலொன்று காலையில் கூவித் துயிலெழுப்புவதுண்டு. இவையன்றி வேறு பறவைகளை என்
சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய பாரதி நினைவு நூற்றாண்டு உரை- 4/8/2021 பாரதியார் பெற்றெடுத்த பெண் குழந்தைகள் இருவர், தங்கம்மாள்
காற்றுக்குக் காது இருக்குமானால், 70களின் தொடக்கத்தில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தியாகராயநகர், குட்டிச் சுவர்களில் அமர்ந்திருந்த அந்த மூன்று இளைஞர்களின் அரட்டையில்
மாரியம்மனிலிருந்து மகாவிஷ்ணு வரை எல்லாக் கடவுள்கள் மீதும் பாடல்கள் எழுதுகிறார். வேதத்தைப் புகழ்கிறார். உபநிஷதங்களின் அடிப்படையில் புதுக் கவிதை
சுப்ரமண்ய ராஜு என்ற எழுத்தாளனை தஞ்சாவூர் எழுத்தாளர்கள் என்ற சிமிழுக்குள் (சரி, சரி, சற்றே பெரிய பேழைக்குள்) அடக்கி விடமுடியுமா
சிறிய தானியம் போன்ற மூக்கு. சின்னக் கண்கள்; சின்னத் தலை;வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல்-வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு.
தமிழுக்கும் வந்துவிட்டது ஹெய்கூ. உலக மொழிகள் எல்லாவற்றிலும் எழுதப்படும் இந்த வாமன வடிவத்தை, பொங்கிப் பெருகியப் புதுக்கவிதை வெள்ளம், வாழைச்