காதலின்…
சொடக்குப் போட்ட விரல் போல மூளைத்தண்டில் ஒரு சிமிட்டல். சுளீர் என்று ஒரு மின்னல் பொறி. எப்படிப் பட்டென்று சொல்லி
சொடக்குப் போட்ட விரல் போல மூளைத்தண்டில் ஒரு சிமிட்டல். சுளீர் என்று ஒரு மின்னல் பொறி. எப்படிப் பட்டென்று சொல்லி
வீடென்று எதனைச் சொல்வீர், அது இல்லை எனது வீடு, ஜன்னல் போல் வாசல் உண்டு. எட்டடிச் சதுரம் உள்ளே. பொங்கிட
இவனா ? இவனையா சொன்னார் அப்பா ! ஜானு நம்ப முடியாமல் இன்னும் ஒரு தரம் மேலும் கீழும் பார்த்தாள்.
இவன் வேண்டாம் என்றுதான் சொன்னான் ; அப்பா கேட்கவில்லை. ஆனால் இந்த முறையும் ஏமாறாமல், அந்த வேலை மாத்திரம்
உயிரே… உயிரே… “ காப்பாத்துங்க ! ஐயோ என்னைக் காப்பாத்துங்க ! ” காகிதத்தில் தீப்பிடித்த மாதிரி அந்தக் குரலில்
“ கவிதையினால் ஏதும் பிரயோசனம் உண்டோ ? ” என்றான் பாரதியார். பாரதியார் என்றால் சுப்ரமண்ய பாரதி
ஆளுநர் அப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று அனந்தராமன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆளுநர் மிர்தாவின் அந்தரங்கச் செயலாளராக அனந்தராமன்
கல்கி மாலன் இவன் கண்ணைத் திறந்தபோது அநேகமாக எல்லாம் முடிந்திருந்தது. ஆச்சரியங்கள் காத்திருந்தன அவற்றில் ஒன்று
மறுபடி ஒரு தரம் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். மாணிக்கவாசகம். பத்திரமாக இருந்தது. மொறமொறவென்று சலவை நோட்டாய் பத்து நூறு